2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

தம்பிராசாவின் பாத யாத்திரை நல்லூரில் நிறைவு

Super User   / 2013 ஒக்டோபர் 09 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்


தம்பிராசாவின் பாத யாத்திரை நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று புதன்கிழமை மாலை நிறைவடைந்தது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட முத்தையாப்பிள்ளை தம்பிராசா எட்டு அம்சக் கோரிக்கைகளினை முன்வைத்து கடந்த சனிக்கிழமை முதல் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பாத யாத்திரையினை மேற்கொண்டார்.

யாழ். நகருக்குள் இன்று பிரவேசித்த தம்பிராசா, தனது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்குவதற்காக யாழ் மாவட்ட மேலதிக செயலாளர் ரூபினி வரதலிங்கத்தின் ஊடாக கையளித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .