2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யுவதியினைக் காணவில்லையென முறைப்பாடு

Super User   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுமித்தி தங்கராசா

யாழ்.கந்தர்மடத்தினைச் சேர்ந்த மகேஸ்வரதாசன் சுபர்சனா (21) என்ற யுவதியினை செவ்வாய்க்கிழமை (22) முதல் காணவில்லையென அவரது பெற்றோரினால் புதன்கிழமை (23) யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளினை பொலிஸாhர் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .