2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுமித்தி தங்கராசா

 பெண் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கான ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்தினால் கோரப்படவுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது  யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (25) தெரிவித்தார்.
 
யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸின் வேண்டுகோளுக்கு இணங்க வட மாகாணத்தில் 100 பெண் உப பொலிஸ் பரிசோதகர்களுக்கும், 400 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்குமான விண்ணப்பங்கள் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் கோரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .