2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இளைஞர் மீது வாள்வெட்டு: தந்தையும் மகனும் கைது

Kogilavani   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். ஊர்காவற்துறை, நாரந்தனைப் பகுதியில் கடந்த மாதம், இளைஞர்; (18 வயது) ஒருவரை வாளால் வெட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் அதேயிடத்தைச் சேர்ந்த இருவரை திங்கட்கிழமை (28) கைதுசெய்யதுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார், சந்தேகத்தின் பெயரில் பிரான்சிஸ் டயஸ் மற்றும் அவரது மகன் டயஸ் ரமன்சன் ஆகிய இருவரையும் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .