2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கலாசார நிலையங்கள் திறப்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 29 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நா.நவரத்தினராசா


யாழ். உடுவில் மற்றும் காரைநகரில் அமைக்கப்பட்ட 02 கலாசார நிலையங்கள் செவ்வாய்க்கிழமை (29) திறந்துவைக்கப்பட்டுள்ளன.

கலை,  கலாசார அலுவல்கள் அமைச்சின் நிதியுதவியில் உடுவிலில்; 13 மில்லியன் ரூபா செலவிலும் காரைநகரில் 8 மில்லியன் ரூபா செலவிலும் கலாசார நிலையங்கள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையங்களை   கலை, கலாசார அலுவல்கள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க திறந்து வைத்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கலைஞர்கள் தங்களது கலை,  கலாசாரத்தை வளர்த்துக்கொள்ளும் பொருட்டும் கலை சம்பந்தமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பொருட்டும் இந்த நிலையங்கள் அமைக்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .