2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர்கள் ரஜிவர்மன் மற்றும் தராகி சிவராமின் நினைவு தினம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


ஊடகவியலாளர்கள் ரஜிவர்மன் மற்றும் தராகி சிவராமின் நினைவு தினம் யாழ். ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (29) அனுஷ்டிக்கப்பட்டது.

ஊடக அமையத்தின் செயலாளர் வி.கஜீபன் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்ததுடன், மூத்த ஊடகவியலாளர் ஜயா கதிர்வேலு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து ஏனைய ஊடகவியலாளர்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியதுடன், மேற்படி மறைந்த ஊடகவியலாளர்கள் இருவரின் நினைவுப் பேருரைகளும் நடைபெற்றன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .