2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பல்கலை 16இல் மூடப்படும்

Suganthini Ratnam   / 2014 மே 06 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன், சுமித்தி தங்கராசா 

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 21ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என மாணவர்களுக்கு அப்பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இப்பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களிலும் மற்றும் மாணவர்கள் விடுதிகளிலும் இது தொடர்பான அறிவித்தல் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அத்துடன், விடுதிகளில் தங்கியிருக்கும்  மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று  கேட்டுக்கொள்ளப்படுவதாக  துண்டுப்பிரசுரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X