2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழிற்கு வெளிநாட்டு தூதுக் குழு விஜயம்

Kogilavani   / 2014 மே 07 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு தூதுக் குழு புதன்கிழமை(7) யாழிற்கான விஜயத்தை மேற்கொண்டது.

இக்குழுவில் இந்தியா, சவூதி அரேபியா, ஜேர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான தூதுவர்கள் வருகை தந்துள்ளனர்.

யாழ். பொதுநூலகம்;, கோட்டை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை உட்பட பல இடங்களை பார்வையிடவுள்ளதுடன், போரின் பின்னரான யாழின் அபிவிருத்தி நிலமைகள் குறித்தும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்துடன் கலந்துரையாடவுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X