2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வெடிமருந்துகள் மீட்பு

Kogilavani   / 2014 மே 08 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.கொழும்புத்துறை உதயபுரம் கடற்கரையிலிருந்து 30 கிலோகிராம் எடையுள்ள வெடிமருந்துகளை புதன்கிழமை (07) இரவு மீட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியில் வெடிமருந்து இருப்பதாக அப்பகுதி வாசியொருவர் இராணுவப் புலனாய்வாளர்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்ற இராணுவத்தினர் குறித்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X