2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

துவிச்சக்கரவண்டியை திருடிய முதியவர் கைது

Kanagaraj   / 2014 மே 12 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.அச்சுவேலி மக்கள் வங்கிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டியினைத் திருடிய முதியவர் ஒருவரை பொதுமக்கள் இன்று திங்கட்கிழமை(12) பொலிஸாரிடம் பிடித்து கொடுத்துள்ளனர்.

குறித்த முதியவர் துவிச்சக்கரவண்டியை திருட முற்படுவதை அவதானித்த பொதுமக்கள் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X