2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Menaka Mookandi   / 2014 மே 14 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். அச்செழுப் பகுதி வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரது சடலம் இன்று புதன்கிழமை (14) மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தினைச் சேர்ந்த யோகராசா ஜெயதாஸ் (வயது 23) என்ற இளம் குடும்பஸ்தருடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு தங்களுடன் சந்தோசமாக உரையாடிவிட்டு நித்திரைக்குச் சென்றவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி பொலிஸில் தெரிவித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X