2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கைப்பணி சித்திரக் கண்காட்சி

Kanagaraj   / 2014 மே 15 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எஸ்.குகன்


கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் சித்திரபாடநெறி ஆசிரிய பயிலுனர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட கைப்பணி சித்திரக்கண்காட்சி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்றது.

இக் கண்காட்சிக் கூடத்தினை ஆசிரியர் பயிற்ச்சிக்கலாசாலை அதிபர்  வே.கா.கணபதிப்பிள்ளை திறந்து வைத்தார்;.
இந்நிகழ்வில் கலாசாலையின் விரிவுரையாளர்கள், ஆசிரிய பயிலுனர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X