2025 ஜூன் 30, திங்கட்கிழமை

விபத்தில் இளைஞன் பலி

Kanagaraj   / 2014 மே 18 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    எம்.றொசாந்த், சொர்ணகுமார் சொரூபன் 

யாழ்.சங்கானைப் பகுதியில் கன்ரர் ரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளினை மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பலியாகியதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று சனிக்கிழமை (17) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் காரைநகர் கருங்காலி பகுதியினை சேர்ந்த தே.வசீகரன் (27) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

ஒழுங்கையிலிருந்து பிரதான வீதிக்கு ஏறுவதற்காக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் முயன்றவேளையிலேயே கன்ரர் ரக வாகனம் மோதியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X