2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நல்லூரில் இராணுவத்தினர் வழிபாடு

Kanagaraj   / 2014 மே 18 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை சுற்றி நிலைகொண்டிருந்த இராணுவ வீரர்களில் சிலர் திடீரென தமது மேலாடைகளைக் களைந்து அர்ச்சனைத் தட்டுக்களுடன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நல்லூர் ஆலயத்தில் நடைபெறுவதை தடுக்கும் நோக்குடன் நல்லூர் ஆலயத்தை சூழவும் பெருமளவு இராணுவத்தினர் இன்று ஞாயிற்றுக்கிழமை(18) காலை முதல் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஆலயத்தின் பூஜைகள் நடைபெற்ற வேளை உள்ளே சென்ற இராணுவத்தினர் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட நிலையில் உள்ளே நடப்பவற்றை அவதானித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X