2025 ஜூன் 30, திங்கட்கிழமை

யாழ்.தினக்குரல் அலுவலகமும் முற்றுகை

Kanagaraj   / 2014 மே 18 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலுள்ள தினக்குரல் அலுவலகமும் இராணுவத்தினரால் சற்று நேரத்திற்கு முன்னர் முற்றுகையிடப்பட்டுள்ளது.

தினக்குரல் அலுவலகம் அமைந்துள்ள வீதியில் அதிகளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன்  எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை.

உதயன் அலுவலகம் முற்றுகையிடப்பட்டதை தொடர்ந்து தற்போது தினக்குரல் அலுவலகமும் முற்றுகையிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X