2025 ஜூன் 30, திங்கட்கிழமை

குழிக்குள் வீழ்ந்து ஒருவர் படுகாயம்

Kanagaraj   / 2014 மே 18 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ். கொடிகாமம் மிருசுவில் பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்தவர் வீதியோரத்தில் இருந்த குழிக்குள் வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் நேற்று சனிக்கிழமை (17) இரவு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடிகாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

மிருசுவில் தவசகுளம் பகுதியினைச் சேர்ந்த ஆர்.பார்த்தீபன் (18) என்பவரே இவ்வாறு குழிக்குள் வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்

படுகாயமடைந்த நிலையில் இவர் முதலில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X