2025 ஜூன் 30, திங்கட்கிழமை

செல்லுபடியற்ற சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருந்தவருக்குத் தண்டம்

Kogilavani   / 2014 மே 19 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

செல்லுபடியற்ற சாரதி அனுமதிப்பத்திரத்துடன் பாரவூர்தி செலுத்திய நபருக்கும் 3000 ரூபா தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாகப்தீன் திங்கட்கிழமை (19) உத்தரவிட்டார்.

மேற்படி நபர் செல்லுபடியற்ற சாரதி அனுமதிப்பத்திரத்துடன் பாரவூர்தி செலுத்தியபோது, பரந்தன் பகுதியில் வீதிக்கடமையில் நின்றிருந்த கிளிநொச்சி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

தொடர்ந்து மேற்படி நபரினை திங்கட்கிழமை (19) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X