2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பனைகளை தறித்த இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 19 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான் 

யாழ். கொடிகாமம், பாலாவிப் பகுதியில் பனைமரங்கள் தறித்ததாகக் கூறப்படும்  இருவரை  ஞாயிற்றுக்கிழமை (18)  மாலை கைதுசெய்ததாக கொடிகாமம் பொலிஸார்  தெரிவித்தனர்.

இவ்விருவரும் பனைமரங்களைத் தறிப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அவ்விடத்திற்குச் சென்று இவர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்விருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X