2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அன்னதானப் பந்தல் தீக்கிரை

Suganthini Ratnam   / 2014 மே 21 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

யாழ். வல்வெட்டித்துறை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் அன்னதானப் பந்தல்  செவ்வாய்க்கிழமை (20) பகல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என்று வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஓலைகளால் வேயப்பட்ட மேற்படி அன்னதானப் பந்தலே தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விரிவான  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X