2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஆடு கடத்தியவருக்குத் தண்டம்

Kogilavani   / 2014 மே 23 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அனுமதிப்பத்திரமின்றி வல்வெட்டித்துறையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஆடு கடத்திய நபருக்கு ரூ. 5000 தண்டப்பணம் செலுத்துமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன் வியாழக்கிழமை  (22) உத்தரவிட்டார்.

மேற்படி நபர் கெருடாவில் பகுதியில் வல்வெட்டித்துறைப் பொலிஸாரினால் வியாழக்கிழமை (22) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து குறித்த நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டதினையடுத்து நீதவான் தண்டம் விதித்து குற்றவாளியை விடுவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X