2025 ஜூன் 30, திங்கட்கிழமை

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Kogilavani   / 2014 மே 25 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


- செல்வநாயகம் கபிலன்


அச்சுவேலி கதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலத்தில் பலாலி வான் படை கொமாண்டர் ஜீ.எஸ்.பி நாணயக்கார தலைமையில் டெங்கு ஒழிப்பு சிரமதான நடவடிக்கைகள் சனிக்கிழமை (24) மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிரமதானப் பணியை விமானப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்டனர்.

விமானப் படையினரால் இவ்வாறான சிரமதானப் பணிகள் அச்சுவேலிப் பகுதியிலுள்ள பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாணயக்கார தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X