2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஓடியவர் கைது

Kanagaraj   / 2014 ஜூன் 08 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    ற.றஜீவன் 

யாழ்.சுண்டுக்குளிப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரைக் கண்டுவிட்டு ஓடிய குணராசா கருணாகரன் (36) என்பவரை கைது செய்து சனிக்கிழமை (07) தம்மிடம் ஒப்படைத்தாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியோரத்தில் நின்றிருந்த மேற்படி நபர், விசேட அதிரடிப் படையினரை வீதியினால் வரும் வேளை தன்பாட்டுக்கு ஓடியுள்ளார். சந்தேகம் கொண்டு குறித்த நபரைப் பிடித்து விசாரணை செய்த போது, குறித்த நபர் தடுமாற்றமான பதில்களை வழங்கினார். தொடர்ந்து குறித்த நபர் யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X