2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கொடிகாமத்தில் துப்பாக்கி மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 10 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

யாழ். கொடிகாமம், கெற்பேலி காட்டுப் பகுதியில் ஏ. கே. 47 ரக துப்பாக்கியொன்றை திங்கட்கிழமை (09) மாலை மீட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குறித்த இடத்திற்குச் சென்று  மேற்படி துப்பாக்கியை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸார் விரிவான  விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X