2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ப.நோ.கூ.சங்கத்தில் திருட்டு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 12 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

யாழ். உடுவில் ஜே - 185 கிராம அலுவலர் பிரிவிலுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்க விற்பனை நிலையம் உடைத்து சுமார் 40,000  ரூபா பெறுமதியான அத்தியவசியமான பொருட்கள் நேற்று புதன்கிழமை (11) அதிகாலை திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார்  தெரிவித்தனர்.

குறித்த விற்பனை நிலையத்தின் பின்பக்கக் கதவை உடைத்து இத்திருட்டு இடம்பெற்றதாக அச்சங்க முகாமையாளர் முறைப்பாடு செய்ததாக பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X