2025 ஜூலை 02, புதன்கிழமை

உண்டியல் உடைத்தவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 02 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். பண்டத்தரிப்பு முள்ளியடி வைரவர் கோவிலில்  உண்டியல்களை உடைத்த குற்றச்சாட்டின் பேரில்  கைதுசெய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை (01)  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 18 வயதான ஒருவரை எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா உத்தரவிட்;டார்.

சுதுமலையைச் சேர்;ந்த இந்தச் சந்தேக நபர் உண்டியல்களை உடைத்துக்கொண்டிருந்தபோது, இளவாலை பொலிஸாரினால் திங்கட்கிழமை (30)  கைதுசெய்யப்பட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .