2025 ஜூலை 17, வியாழக்கிழமை

விபத்தில் இரு சிறுவர்கள் படுகாயம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 14 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ்.ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று அருகிலிருந்த வயலுக்குள் பாய்ந்ததில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேயிடத்தை சேர்ந்த வே.துவாரகன் (வயது 16) ஆர்.விவேக் (வயது 16) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X