2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பொது இடத்தில் மது அருந்திய ஐவர் கைது

Thipaan   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். நகர பகுதியிலுள்ள  பொது இடத்தில் இருந்து மதுபானம் அருந்திக்கொண்டிருந்த ஐந்து பேரை கைது இன்று (08) செய்ததுடன், 8 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்களைக் கண்டதும் மோட்டார் சைக்கிள்களை கைவிட்டு,  ஏனையவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்டவர்களும் மோட்டார் சைக்கிளும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .