2025 ஜூலை 12, சனிக்கிழமை

எறிகணை குண்டுகள் மீட்பு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 17 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியில் 81 மில்லிமீற்றர் ரக எறிகணை குண்டுகள் இரண்டு, புதன்கிழமை (17) காலை மீட்கப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை (17) காலை கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள், கடற்கரையில் குண்டுகள் இருப்பதை அவதானித்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று குண்டுகளை மீட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .