2025 ஜூலை 14, திங்கட்கிழமை

யாழில் ஊடகவியலாளர், பல்கலைக்கழக மாணவர்கள் கைது

George   / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழில் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரும் அவருடன் தங்கியிருந்த 2 பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பிறிதொரு நபர் என மொத்தம் 4 பேர், வியாழக்கிழமை (23) அதிகாலை யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்தவர்களை, பொலிஸ் வாகனத்தில் சிவில் உடையில் சென்ற பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களை கைது செய்ததை உறுதிப்படுத்திய பொலிஸார், கைது செய்ததுக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .