Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Gavitha / 2015 மே 03 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
புத்தூர் கிழக்குப் பகுதியில் சனிக்கிழமை (02) இரவு மோதலில் ஈடுபட்ட 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக, அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனு பாலித ஞாயிற்றுக்கிழமை (03) தெரிவித்தார்.
புத்தூர் கிழக்கு அன்னம்மார் கோயில் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், அதேபகுதியைச் சேர்ந்த இரத்தினம் மெபாகர் (வயது 21) என்ற இளைஞன் தலையில் படுகாயங்களுக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர்களைக் கைது செய்ததாக பொலிஸ் பொறுப்பதிகாரி கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
56 minute ago
1 hours ago