2025 ஜூலை 09, புதன்கிழமை

மகளை வாளால் வெட்டிய தந்தை கைது

Administrator   / 2015 மே 05 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

தனது 13 வயது மகளை வாளால் வெட்டிக் காயப்படுத்திய கீரிமலை சேந்தாங்குளம் பகுதியை சேர்ந்த 38 வயதுடைய சந்தேகநபரை திங்கட்கிழமை (04) கைது செய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் கே.அக்ஷா (வயது 13) என்ற சிறுமி படுகாயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுபோதையில் வீட்டுக்குச் சென்ற தந்தை மகளை வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்;. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரை கைது செய்தனர்.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .