Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Gavitha / 2015 மே 06 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
வவுனியா வடக்கு கொல்லபுளியங்குளம் கிராமத்துக்குள் செவ்வாய்க்கிழமை (05) இரவு புகுந்த யானைகள் பெருமளமவான பயன் தருமரங்களையும் பயிர் செய்கைகளையும் அழித்துள்ளன.
ஊர்மனைக்குள் புகுந்த யானைகள் மிகநீண்ட நேரமாக நின்று தென்னை, பலா, மா போன்ற பயன்;தரு மரங்களையும் பயிர் செய்கைகளையும் அழித்துள்ளன.
யுத்த காலத்துக்கு முன்பு இப்பகுதிகளில் யானைகளின் தொல்;லை இன்றிக் காணப்பட்டதாகவும் மீள்குடியேற்றத்தின் பின்னர் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ச்சியாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகின்றதாக மக்கள் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
55 minute ago