2025 ஜூன் 28, சனிக்கிழமை

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்

Thipaan   / 2015 ஜூன் 21 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். அளவெட்டி பகுதியில் சனிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜ.என்.எஸ்.கஸ்தூரியாராச்சி தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பின்னால் வந்த பஸ் மோதியதிலேயே அவர் படுகாயமடைந்துள்ளார்.

தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்டான ஆர்.குருகேஹ (வயது 49) என்பவரே படுகாயமடைந்தார்

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .