2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வலிவடக்கு பிரதேச செயலக கலாசார பேரவையின் விசேட பொதுக்கூட்டம்

Sudharshini   / 2015 ஜூலை 12 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

வலிவடக்கு பிரதேச செயலக கலாசார பேரவையின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) முற்பகல் 10 மணிக்கு கலாசாரப்பேரவைத்தலைவரும் பிரதேசசெயலாளருமாகிய க.ஸ்ரீமோகனன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இவ்விசேட கூட்டத்தில் 2015ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்கள் தெரிவு, பிரதேச கலை கலாசார செயற்பாடுகளை அபிவிருத்தி செய்தல  மற்றும் கலாசார விழா தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.

எனவே, அனைத்து கலாசார பேரவை உறுப்பினர்களையும் தவறாது கலந்துகொள்ளமாறு கலாசார பேரவைத்தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .