2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக்கூட்டம்

Thipaan   / 2015 ஜூலை 26 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்டத்துக்கான முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம் தேர்தல் விஞ்ஞாபன முன்வைப்புடன்  சனிக்கிழமை (25) இடம்பெற்றது.

இக் கூட்டம் யாழ். மருதனார்மடம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொதுச்சந்தை வளாகத்தில் சனிக்கிழமை (25) மாலை சுன்னாகம் பிரதேச சபை தலைவர் தி.பிரகாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .