2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ரயில் நிலையத்துக்கு அருகில் மோட்டார்குண்டு

Gavitha   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கி.பகவான்

யாழ்ப்பாணம், நாவற்குழி ரயில் நிலையத்துக்கு அருகிலிருந்து  இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை, மோட்டார் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

ரயில் நிலைத்துக்கு அருகில் இருந்த கற்குவியலை அகற்றிய போதே, இந்த மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், இராணுவத்தினரின் குண்டு செலிழக்கும் பிரிவினரின் உதவியுடன் குண்டை மீட்டதாகக் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .