2025 ஜூன் 23, திங்கட்கிழமை

20 இந்திய மீனவர்கள் கைது

Super User   / 2013 நவம்பர் 21 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்


இந்திய மீனவர்கள் 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையினர் இன்று வியாழக்கிழமை தெரிவித்தனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை, ஜனதா பட்டிணத்திலிருந்து ஐந்து படகுகளில் வந்த  23 மீனவர்களை நேற்று புதன்கிழமை இரவு காங்கேசன்துறை கடற் பரப்பில் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் இவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .