2025 மே 09, வெள்ளிக்கிழமை

25 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

மதுபான போத்தல்களை வீட்டில் வைத்து விற்பனை செய்த இளைஞன் ஒருவர், நேற்று (26) கைதுசெய்யப்பட்டுள்ளதாக, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

புளியங்குடல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து விற்பனை செய்யும் போதே, இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரின் வீட்டில் இருந்து 180 மில்லிலீற்றர் கொள்ளவு உடைய 25 போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X