Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 டிசெம்பர் 06 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். தில்லைநாதன்
மாதகல் கடலில், 7 மூடைகளில் மிதந்து வந்த 275 கிலோ கஞ்சா, இன்று (06) காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாகக் கருதப்படும் 7 மூடை கஞ்சா கடலில் மிதந்த போது கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து படகில் கஞ்சாவைக் கடத்தி வந்தவர்கள்,கடற்படையினரை கண்டதும் அதனைக் கடலில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட 7 மூடைகளிலும் 275 கிலோ கஞ்சா காணப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவை, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கடற்படையினர் எடுத்து சென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
01 May 2025
01 May 2025