2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

‘50 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை’

Administrator   / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என் ராஜ், எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், டி.விஜித்தா

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை அவர் பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்த 50 பேர் வரை, இன்னும் அடையாளம் காணப்படவில்லையென்று, சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .