2025 மே 17, சனிக்கிழமை

அங்குரார்ப்பணம்

Editorial   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

துரித கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் – தாவடி, ஜே.192 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்பட்ட சோப்ரா உப ஒழுங்கை, இன்று (02) திறந்து வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .