2025 மே 09, வெள்ளிக்கிழமை

அங்குரார்ப்பணம்

Niroshini   / 2020 நவம்பர் 02 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிற்றுறைத் திணைக்களத்தால், தும்பளை தெற்கு - பருத்தித்துறையில், புதிதாக அமைக்கப்பட்ட மின்தறி உற்பத்தி நிலைய கட்டடத்தை, வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆள்வார்பிள்ளை சிறி ஆகியோர் இன்று  (01) திறந்துவைத்தனர்.

(படப்பிடிப்பு: என்.ராஜ்)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X