2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

அஞ்சலி நிகழ்வு

Niroshini   / 2021 ஜனவரி 27 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்

நெடுந்தீவு கடற்பரப்பில், கடற்படையின் படகுடன் மோதுண்டு விபத்துகி உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், இன்று (27) காலை 10.15 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இந்நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .