2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அதிக மதுபான போத்தல்களை வாங்கி சென்றவர் கைது

Niroshini   / 2021 ஜூன் 21 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில், இன்று (21) காலை, அதிகமான மதுபான போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில்,  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில்,  கொள்வனவு செய்து எடுத்துச் செல்ல வேண்டிய அளவுக்கு அதிகமாக மதுபான போத்தல்களை வாங்கிச் சென்ற  குற்றச்சாட்டிலேயே, குறித்த நபர்  யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .