2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உயிரிழந்த தொழிலாளிக்கு கொரோனா

Niroshini   / 2021 ஜூன் 17 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

அச்சுவேலியில், நேற்று (16),  கட்டட வேலையில் ஈடுபட்ட போது, மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்த தொழிலாளிக்கு, கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

அவரது சடலம், யாழ்ப்பாணம் - கோம்பயன் மணல் மயானத்தில் மின்தகனம் செய்யப்படவுள்ளது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .