2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

’எந்நேரத்திலும் யாழ். முடங்கலாம்’

Niroshini   / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாண குடாநாடு எந்நேரமும் முடக்கப்படலாமெனத் தெரிவித்த யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன், இதனால், அவசர நிலைக்கு தயாராக இருக்கவேண்டுமெனவும் கூறினார்.

யாழ். மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணிகூட்டம், யாழ் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில், இன்று நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .