2025 ஜூலை 05, சனிக்கிழமை

கசிப்பு காய்ச்சியவர் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.மகா

கப்பூது காட்டுப் பகுதியில், இன்று, கசிப்பு காய்ச்சிய நபர் ஒருவர், நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் இருந்து, 25 லீற்றர் கசிப்பும் 4 பெரல் கோடாவும் உற்பத்தி  உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்,  சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்தவரென, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .