2025 மே 02, வெள்ளிக்கிழமை

கசிப்புடன் ஒருவர் கைது

Niroshini   / 2021 டிசெம்பர் 12 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்னாலை பகுதியில், கசிப்புடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

புலனாய்வு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, இவர்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் வீட்டில் இருந்து 1,500 மில்லி லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .