2025 மே 17, சனிக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் - சிறிதர் தியட்டருக்கு அண்மையில் ஒன்றரை கிலோ கேரள கஞ்சாவுடன் குருநகரை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரை, நேற்று மாலை, விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட தேடுதல் வேட்டையிலேயே, குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .