2025 மே 09, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் பெண் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் – திருநகர், ராஜசிங்கம் வீதியில், நேற்று (22) பிற்பகல் 2 மணியளவில்,   7 கிராம் 520 மில்லியன் எடையுடைய பொதி செய்யப்பட்ட பத்து சிறிய கஞ்சா பொதிகளுடன், 30 வயது பெண் ஒருவர் மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X